Press "Enter" to skip to content

செல்பேசியை சுத்தியல் வைத்து உடைத்த துருக்கி எம்.பி – காரணம் என்ன?

செல்பேசியை சுத்தியல் வைத்து உடைத்த துருக்கி எம்.பி – காரணம் என்ன?

துருக்கி நாட்டு எதிர்கட்சியான குடியரசு மக்கள் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்தான் இவர்.அந்நாட்டு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, தனது மொபைல் ஃகைபேசியை சுத்தியலால் உடைத்தார்.தவறான தகவல்களை பரப்புவோர் சிறை செல்ல அந்த மசோதா வழிவகுக்கும் என்கிறார்.

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »