ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
குளிக்காமல் வாழ்ந்தவர், குளித்த சில மாதங்களில் மரணம்
‘உலகிலேயே அழுக்கான மனிதர்” என்று ஊடகங்களால் கூறப்பட்ட ஓர் இரானிய தாத்தா தமது 94 வயதில் மரணமடைந்துள்ளார். பல்லாண்டுகளாக குளிக்காமல் இருந்த இவர் குளித்த சில மாதங்களிலேயே இறந்துள்ளார்.
மனிதர்கள் யாருடனும் தொடர்பில் இல்லாமல் தனியாக வசித்து வந்த அமோ ஹாஜி எனும் இவர் 50 ஆண்டுகளுக்கும் மேலாக குளிக்காமல் இருந்தார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
Source: BBC.com