Press "Enter" to skip to content

வாழ்வை வளமாக்கும் முருகன் மூலமந்திரம்

நவக்கிரகங்களின் குருபகவானின் ஆதிக்க கடவுள் முருகன். முருகனை வணங்கினால் நற்பலன்கள் கிடைப்பதோடு, குருவின் பார்வையும் கிடைக்கும். குருப்பார்வை கிட்டினால் கோடி நன்மை உண்டாகும்.

மூலமந்திரம்…

ஓம் தத் புருசாய வித்மஹேமகேஷ்வர புத்ராய தீமஹிதந்நோ சுப்ரமண்ய ப்ரசோதயாத்.

இம்மந்திரத்தை துதிப்பதின் மூலம் முருகனின் அருள் கூடுவது மட்டுமில்லாமல் ஸ்ரீ குரு பகவானின் அருளும் சேர்ந்து உங்கள் வாழ்க்கை மென்மேலும் சிறந்து விளங்கும். ஏனென்றால் புராண காலத்தில் முருகன் அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூர்தான் குரு பகவானின் பரிகாரத்தலமாக இருந்துள்ளது. 
The post வாழ்வை வளமாக்கும் முருகன் மூலமந்திரம் appeared first on Tamil Minutes.
Source: TamilMinutes

More from திரையுலகம்More posts in திரையுலகம் »