பெங்களூரில் சாப்ட்வேர் என்ஜினீயராக பணிபுரிந்து கொண்டிருக்கும் இளம்பெண் ஒருவர் தன்னுடைய காதலனுடன் அந்தமான் செல்லவேண்டும் என்று தாயிடம் அனுமதி கேட்டதாகவும் ஆனால் அவரது தாயார் அதற்கு அனுமதி கொடுக்கவில்லை என்பதற்காக கத்தியை எடுத்து அவரை குத்தி கொலை செய்துவிட்டு காதலனுடன் அந்தமானுக்கு சென்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
இந்த கொலை குறித்து தகவல் அறிந்த போலீசார் அந்தமானுக்கு சென்ற இளம் பெண்ணை அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர் காதலனுடன் டூர் செல்வதற்காக பெற்ற தாயை கொலை செய்த பெண்ணால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
The post காதலனுடன் டூர் போக சம்மதிக்காத அம்மாவை கத்தியால் குத்திய இளம்பெண்: பெங்களூரில் பரபரப்பு appeared first on Tamil Minutes.
Source: TamilMinutes