தமிழ்சினிமாவில் முன்னணி காமெடியனாக வலம் வரும் யோகிபாபு திடீரென்று முதலமைச்சரை சந்தித்து உள்ளார்.
தமிழ் சினிமாவில் முன்னணி காமெடியனாக வலம் வருகிறார் யோகிபாபு. இவருக்கு எப்போது திருமணம் என்று பலரும் கேட்டு வந்தார்கள். ஆனால் இவர் மஞ்சு பார்கவி என்ற பெண்ணை திடீர் என்று திருமணம் செய்தார்.
இவர்களின் திருமணம் யோகி பாபுவின் குலதெய்வ கோவிலில் மிகவும் எளிமையாக நடைபெற்றது. வரும் ஏப்ரல் மாதம் சென்னையில் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
இதற்காகசமீபத்தில் நடிகர் விஜய்காந்தை சந்தித்து அழைப்பு வைத்தார். இந்நிலையில் தற்போது அவர் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணைமுதல்வர் ஓ. பன்னீர்செல்வம் ஆகியோரை நேரில் சந்தித்து அழைப்பு விடுத்துள்ளார்.
Related Tags :
Source: Malai Malar