தமிழ் திரைப்படத்தில் முன்னணி இயக்குனராக இருக்கும் சிவாவின் தந்தை ஜெயக்குமார் இன்று காலமானார்.
தமிழ் திரைப்படத்தில் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் சிவா. சிறுத்தை படம் மூலம் அறிமுகமானவர் அஜித்தை வைத்து வீரம், விவேகம், வேதாளம், விஸ்வாசம் ஆகிய படங்களை இயக்கி உள்ளார்.
தற்போது ரஜினிகாந்தை வைத்து அண்ணாத்த படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு ஆரம்பிக்கப்பட்டு கொரோனா பாதிப்பால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இயக்குனர் சிவாவின் தந்தை ஜெயக்குமார் இன்று காலமானார். இவரது மறைவிற்கு பலரும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகிறார்கள்.
Related Tags :
[embedded content]
Source: Malai Malar