நடிகர் பவர் விண்மீன் சீனிவாசன் உடல்நல குறைவு காரணமாக சென்னை உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கடந்த 2011-ம் ஆண்டு லத்திகா எனும் திரைப்படம் மூலம் தமிழ் திரைப்படத்தில் அறிமுகமானவர் நடிகர் சீனிவாசன். பவர் விண்மீன் என்று ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்படும் இவரது நடிப்பை கலாய்த்தாலும் அதனை கண்டு கொள்ளாமல் கண்ணா லட்டு தின்ன ஆசையா உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.
இந்த நிலையில் நடிகர் சீனிவாசன் உடல்நல குறைவு காரணமாக சென்னை மதுரவாயலில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு கொரோனா தொற்று இருக்கிறதா என்று பரிசோதனையும் நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
Related Tags :
[embedded content]
Source: Malai Malar