மதுரை: சீனாவில் இருக்கும் தமிழர்கள் தாயகம் திரும்புவதை உறுதிப்படுத்தக்கோரி ஐகோர்ட் கிளையில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மதுரையைச் சேர்ந்த சமயசெல்வன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுத்தாக்கல் செய்துள்ளார். உயர்நீதிமன்ற நீதிபதி துரைசாமி அமர்வு முன் நாளை விசாரணைக்கு வர உள்ளது.
Source: Dinakaran