Press "Enter" to skip to content

தமிழக மீனவர்கள் 8 பேருக்கு பிப்.12 வரை நீதிமன்ற காவல்

பாம்பன்: இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களுக்கு பிப்ரவரி 12ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் வழங்கப்பட்டுள்ளது. இலங்கை நீதிமன்றத்தின் உத்தரவை அடுத்து பாம்பன் மீனவர்கள் 8 பேரும் திரிகோணமலை சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.எல்லை தாண்டி மீன்பிடித்ததாக தமிழக மீனவர்கள் 8 பேரை இலங்கை கடற்படை கைது செய்தது.

Source: Dinakaran

More from செய்திகள்More posts in செய்திகள் »
More from தமிழகம்More posts in தமிழகம் »