காலை எழுந்தவுடன் செய்தித் தாளை தேடுவது போய் மொபைல் தேடும் தலைமுறை இது. இந்த நவீன தலைமுறைக்காகவே ஊடக அறத்துடன், உண்மையின் நிறத்துடன் மொபைல் பத்திரிகையாக மலர்ந்திருக்கிறது மின்னம்பலம். காம் .
இணைய தளங்கள் ஏராளம் இருந்தாலும் மொபைலில் படிப்பதற்கென்றே பிரத்யேகமான வடிவமைப்புடன் உருவாக்கப்பட்டுள்ள மின்னம்பலம். காம் தான் தமிழின் முதல் மொபைல் பத்திரிகை.
[embedded content]
ஒவ்வொரு நாளும் காலை 7 மணி, நண்பகல் 1 மணி, மாலை 7 மணி என்று மூன்று பதிப்புகளில் சுமார் நூறு செய்திகள் மின்னம்பலம். காம் மொபைல் பத்திரிகையில் வெளியாகின்றன.
மாநில, தேசிய, சர்வதேச அளவிலான அரசியல், சமூக, பொருளாதார நாட்டு நடப்புகளை மக்களின் பார்வையோடு அணுகும் செய்திகள் மின்னம்பலத்தின் சிறப்பம்சம்.
இன்றைய நாளின் முக்கியத்துவச் செய்திகள், சிறப்புக் கட்டுரைகள், தொடர்கள் என்று ஒரு முழுமையான வாசிப்பு அனுபவத்தைத் தருகிறது மின்னம்பலம். காம்.
உங்கள் மொபைலின் தொடுதிரையில் உலகத்தை வைத்திருக்கிறது மின்னம்பலம். காம்
Source: Minambalam.com