Press "Enter" to skip to content

களியக்காவிளை அருகே எஸ்.ஐ.வில்சன் சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கில் மேலும் ஒருவர் கைது

குமரி: களியக்காவிளை அருகே எஸ்.ஐ.வில்சன் சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். வில்சன் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த ஷேக் தாவூத் என்பவரை ராமநாதபுரத்தில் போலீசார் கைது செய்தனர். ராமநாதபுரம் மீனவ கிராமத்தில் உடற்பயிற்சி கூடம் ஒன்றில் பதுங்கி இருந்தவரை போலீஸ் கைது செய்தது.

Source: Dinakaran

More from செய்திகள்More posts in செய்திகள் »
More from தமிழகம்More posts in தமிழகம் »