Press "Enter" to skip to content

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே 6 வயது சிறுமி பலத்த காயத்துடன் சடலமாக கண்டெடுப்பு

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே 6 வயது சிறுமி பலத்த காயத்துடன் சடலமாக கண்டெடுக்கப்பட்டது. 1-ம் வகுப்பு படித்து வந்த சிறுமி சஞ்சனா பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டாரா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

Source: Dinakaran

More from செய்திகள்More posts in செய்திகள் »
More from தமிழகம்More posts in தமிழகம் »