Press "Enter" to skip to content

விழுப்புரத்தில் இளம்பெண் ஒருவருக்கு கொரோன நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) பாதிப்புள்ளதா என கண்டறிய பரிசோதனை

விழுப்புரம்: விழுப்புரத்தில் இளம்பெண் ஒருவருக்கு கொரோன வைரஸ் பாதிப்புள்ளதா என கண்டறிய பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. சீனாவில் இருந்து விழுப்புரம் திரும்பிய இளம் பெண்ணுக்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளதால் பரிசோதனை நடத்தப்படுகிறது.

Source: Dinakaran

More from செய்திகள்More posts in செய்திகள் »
More from தமிழகம்More posts in தமிழகம் »