திண்டுக்கல்: ரெங்கனாதபுரத்தில் சிறுமி சஞ்சனாவைக்(5) கொலை செய்தவர்களை கைது செய்ய வலியுறுத்தி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். திண்டுக்கல் – திருச்சி சாலையில் உள்ள அரசு மருத்துவமனை முன்பு சஞ்சனாவின் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். சிறுமி சஞ்சனா நேற்று உமா சங்கர் என்பவரது தோட்டத்தில் இருந்து சடலமாக மீட்கப்பட்டார்.
Source: Dinakaran