Press "Enter" to skip to content

கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) எதிரொலி: தமிழக – கேரள எல்லையில் தீவிர சோதனை

கோவை: கொரோனா வைரஸ் எதிரொலியாக கோவை மாவட்டத்தில் உள்ள தமிழக கேரள எல்லையில் மருத்துவர்கள் குழு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கேரளாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு 3 பேருக்கு உறுதி செய்யப்பட்டதை அடுத்து தமிழக -கேரள எல்லையில் மருத்துவர் குழு சோதனை நடத்தி வருகிறது.

Source: Dinakaran

More from செய்திகள்More posts in செய்திகள் »
More from தமிழகம்More posts in தமிழகம் »