Press "Enter" to skip to content

வேடசந்தூரில் சிறுமி பலாத்காரம் செய்து கொல்லப்பட்டதை கண்டித்து முன்னாள் எம்.எல்.ஏ. பாலபாரதி சாலை மறியல்

திண்டுக்கல்: வேடசந்தூரில் சிறுமி பலாத்காரம் செய்து கொல்லப்பட்டதை கண்டித்து முன்னாள் எம்.எல்.ஏ. பாலபாரதி சாலை மறியலில் ஈடுபட்டார். உண்மை குற்றவாளியான உமாசங்கரை காப்பாற்ற போலீஸ் முயற்சிப்பதாக கூறி திண்டுக்கல்-பழனி சாலையில் மறியலில் ஈடுபட்டார்.

Source: Dinakaran

More from செய்திகள்More posts in செய்திகள் »
More from தமிழகம்More posts in தமிழகம் »