Press "Enter" to skip to content

23 ஆயிரத்தை கடந்த பலி எண்ணிக்கை – கொரோனா அப்டேட்ஸ்

கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு உலகம் முழுவதும் உயிரிழந்தோர் எண்ணிக்கை 23 ஆயிரத்தை கடந்துள்ளது.

ரோம்:

சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த டிசம்பர் மாதம் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகின் 198 நாடுகளில் பரவியுள்ளது. இந்த வைரஸ் தாக்குதலின் வீரியம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. 

இந்நிலையில், உலகம் முழுவதும் இதுவரை 5 லட்சத்து 24 ஆயிரத்து 7 பேருக்கு வைரஸ் பரவியுள்ளது. இவர்களில் இதுவரை 23 ஆயிரத்து 670 பேர் உயிரிழந்துள்ளனர். 

மேலும், 3 லட்சத்து 77 ஆயிரத்து 15 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் இதுவரை ஒரு லட்சத்து 23 ஆயிரத்து 322 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

கொரோனாவால் அதிக அளவில் உயிரிழப்பை சந்தித்த நாடுகள் வருமாறு:-

சீனா – 3,286

இத்தாலி – 8,215

அமெரிக்கா – 1,163

ஸ்பெயின் – 4,145

ஜெர்மனி – 262

ஈரான் – 2,234

பிரான்ஸ் – 1,696

சுவிஸ்சர்லாந்து  – 191

தென்கொரியா – 131

இங்கிலாந்து – 578

நெதர்லாந்து – 434

பெல்ஜியம் – 220

ஜப்பான் – 47

பிரேசில் – 77

கிரீஸ் – 26

இந்தோனேசியா – 78

பிலிப்பைன்ஸ் – 45

ஈராக் – 36

ஸ்வீடன் – 71

பொர்ச்சீகல் – 60

ஆஸ்திரியா – 49

கனடா – 37

டென்மார்க் – 41

துருக்கி – 75

ஈக்வடார் – 34

எகிப்து – 21

அல்ஜீரியா – 25

Related Tags :

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »