Press "Enter" to skip to content

தொற்று எண்ணிக்கையை குறைக்க பரிசோதனைகள் குறைப்பா? – மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை

கொரோனா தொற்று பரிசோதனைகளைக் குறைப்பதன் மூலம், நோய்த் தொற்று எண்ணிக்கையை குறைத்து காட்ட, தமிழக அரசு முயற்சி செய்கிறது என தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.

முக ஸ்டாலின்

கொரோனா தொற்று பரிசோதனைகளைக் குறைப்பதன் மூலம், நோய்த் தொற்று எண்ணிக்கையை குறைத்து காட்ட, தமிழக அரசு முயற்சி செய்கிறது என தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.

சென்னை:

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

மே 7-ம் தேதி 14 ஆயிரத்து 102 என்கிற அளவில் இருந்த பரிசோதனை எண்ணிக்கை, தற்போது 40 சதவீதம் வரை குறைக்கப்பட்டு 8 ஆயிரத்து 270 ஆக உள்ளது. 

பரிசோதனைகளைக் குறைக்க கூடாது என்று மருத்துவ குழு பரிந்துரை செய்துள்ள நிலையில் பரிசோதனைகளை குறைப்பது ஏன் என கேள்வி எழுப்பியுள்ளார்.

Related Tags :

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »