தமிழகத்தில் இன்று 1515 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், 32 மாவட்டங்களில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இன்று 1515 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் 919 பேருக்கும், செங்கல்பட்டில் 88 பேருக்கும் கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
மொத்தம் உள்ள 37 மாவட்டங்களில் இன்று 32 மாவட்டங்களில் தொற்று உறுதி செய்யப்பட்டடுள்ளது. இன்று மாவட்டம் வாரியாக தொற்று பாதிக்கப்பட்ட விவரம்:-
1. சென்னை – 919
2. அரியலூர் – 04
3. செங்கல்பட்டு – 88
4. கோவை -02
5. கடலூர் – 11
6. தருமபுரி – 02
7. திண்டுக்கல் – 14
08. கள்ளக்குறிச்சி – 07
09. காஞ்சிபுரம் – 47
10. கன்னியாகுமரி – 06
11. கரூர் – 01 (வெளியில் இருந்து வந்த நபர்)
12. மதுரை – 20
13. நாகை – 43
14. நாமக்கல் -03
15. பெரம்பலூர் – 02
16. ராமநாதபுரம் – 18
17. ராணிப்பேட்டை – 76
18. சேலம் – 05
19. சிவகங்கை – 02
20. தென்காசி – 13
21. தஞ்சாவூர்- 04
22. தேனி – 04
23. திருவள்ளூர் – 52
24. திருவண்ணாமலை – 65
25. திருவாரூர் – 10
26. தூத்துக்குடி – 01
27. திருநெல்வேலி – 18
28. திருப்பூர் – 01
29. திருச்சி – 14
30. வேலூர் – 16
31. விழுப்புரம் – 18
32. விருதுநகர் – 08
ஈரோடு, கிருஷ்ணகிரி, நீலகிரி, புதுக்கோட்டை, திருப்பத்தூர் ஆகிய ஐந்து மாவட்டங்களில் இன்று கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்படவில்லை.
Related Tags :
Source: Maalaimalar