Press "Enter" to skip to content

கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வரும் 20 ஆயிரம் பேர் – மாவட்ட வாரியாக விவரங்கள்

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவியவர்களில் 20 ஆயிரத்து 706 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்ட வாரியாக விவரத்தை காண்போம்.

சென்னை:

தமிழகத்தில் நேற்று புதிதாக 1,515 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் கொரோனா பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 48 ஆயிரத்து 19 ஆக அதிகரித்துள்ளது.  

இதில் வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்களும் உள்ளடக்கம். 

வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 20 ஆயிரத்து 706 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும், கொரோனா பாதிப்பில் இருந்து 26 ஆயிரத்து 782 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். 

ஆனாலும், கொரோனாவுக்கு தமிழகத்தில் இதுவரை 528 பேர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்கள் மாவட்ட வாரியாக விவரம்:-

அரியலூர் – 25

செங்கல்பட்டு – 1,576

சென்னை – 15,257

கோவை – 31

கடலூர் – 111

தர்மபுரி – 9

திண்டுக்கல் – 55

ஈரோடு – 2

கள்ளக்குறிச்சி – 76

காஞ்சிபுரம் – 355

கன்னியாகுமரி – 42

கரூர் – 10

கிருஷ்ணகிரி – 18 

மதுரை – 158

நாகை – 107

நாமக்கல் – 8

நீலகிரி – 3

பெரம்பலூர் – 7

புதுக்கோட்டை – 32

ராமநாதபுரம் – 69

ராணிப்பேட்டை – 196

சேலம் – 41

சிவகங்கை – 14

தென்காசி – 64

தஞ்சாவூர் – 64

தேனி – 44

திருப்பத்தூர் – 6

திருவள்ளூர் – 1,001

திருவண்ணாமலை – 305

திருவாரூர் – 90

தூத்துக்குடி – 129

திருநெல்வேலி – 127

திருப்பூர் – 2

திருச்சி – 52

வேலூர் – 120

விழுப்புரம் – 82

விருதுநகர் – 45

விமானநிலைய கண்காணிப்பு 

வெளிநாடு – 132

உள்நாடு – 64

ரெயில் நிலைய கண்காணிப்பு – 177

மொத்தம் – 20,706

Related Tags :

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »