தமிழகத்தில் இதுவரை 1 லட்சத்து 18 ஆயிரம் பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மாவட்ட வாரியாக முழு விவரத்தை காண்போம்.
சென்னை:
தமிழகத்தில் நேற்று புதிதாக 3 ஆயிரத்து 616 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனால் மாநிலத்தில் கொரோனா பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 1 லட்சத்து 18 ஆயிரத்து 594 ஆக அதிகரித்துள்ளது. இதில் வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்களும் உள்ளடக்கம்.
வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 45 ஆயிரத்து 839 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மேலும், கொரோனா பாதிப்பில் இருந்து நேற்று ஒரே நாளில் 4 ஆயிரத்து 545 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் மாநிலத்தில் கொரோனாவில்
இருந்து குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 71 ஆயிரத்து 116 ஆக அதிகரித்துள்ளது.
ஆனாலும், கொரோனா தமிழகத்தில் இதுவரை 1,636 பேர் உயிரிழந்துள்ளனர்.
மாவட்ட வாரியாக கொரோனா பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை:-
அரியலூர் – 475
செங்கல்பட்டு – 6,942
சென்னை – 71,230
கோவை – 839
கடலூர் – 1,342
தர்மபுரி – 124
திண்டுக்கல் – 730
ஈரோடு – 286
கள்ளக்குறிச்சி – 1,274
காஞ்சிபுரம் – 2,836
கன்னியாகுமரி – 757
கரூர் – 174
கிருஷ்ணகிரி – 203
மதுரை – 4,674
நாகை – 314
நாமக்கல் – 118
நீலகிரி – 150
பெரம்பலூர் – 170
புதுக்கோட்டை – 418
ராமநாதபுரம் – 1,479
ராணிப்பேட்டை – 1,312
சேலம் – 1,340
சிவகங்கை – 576
தென்காசி – 530
தஞ்சாவூர் – 533
தேனி – 1,222
திருப்பத்தூர் – 322
திருவள்ளூர் – 5.205
திருவண்ணாமலை – 2,633
திருவாரூர் – 576
தூத்துக்குடி – 1,416
திருநெல்வேலி – 1,295
திருப்பூர் – 237
திருச்சி – 1,059
வேலூர் – 2,097
விழுப்புரம் – 1,233
விருதுநகர் – 1,228
விமானநிலைய கண்காணிப்பு
வெளிநாடு – 448
உள்நாட்டு – 376
ரெயில் நிலைய கண்காணிப்பு – 421
மொத்தம் – 1,18,594
Related Tags :
Source: Maalaimalar