Press "Enter" to skip to content

கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வரும் 45 ஆயிரம் பேர் – மாவட்ட வாரியாக விவரங்கள்

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவியவர்களில் 45 ஆயிரத்து 839 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்ட வாரியாக விவரத்தை காண்போம்.

சென்னை:

தமிழகத்தில் நேற்று புதிதாக 3 ஆயிரத்து 616 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனால் மாநிலத்தில் வைரஸ் பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 1 லட்சத்து 18 ஆயிரத்து 594 ஆக அதிகரித்துள்ளது. இதில் வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்களும் உள்ளடக்கம் ஆகும்.

வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களில் 45 ஆயிரத்து 839 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் சிலர் தங்கள் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்றும் வருகின்றனர்.  

மேலும், கொரோனா பாதிப்பில் இருந்து 71 ஆயிரத்து 116 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். 

ஆனாலும், வைரஸ் தாக்குதலுக்கு நேற்று ஒரே நாளில் 65 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 1,636 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருபவர்கள் மாவட்ட வாரியாக விவரம் (வீட்டு தனிமைப்படுத்தப்படுத்தல் உள்பட):-

அரியலூர் – 23

செங்கல்பட்டு – 2,851

சென்னை – 22,374

கோவை – 548

கடலூர் – 410

தர்மபுரி – 54

திண்டுக்கல் – 358

ஈரோடு – 196

கள்ளக்குறிச்சி – 554

காஞ்சிபுரம் – 1,663

கன்னியாகுமரி – 438

கரூர் – 45

கிருஷ்ணகிரி – 118 

மதுரை – 3,486

நாகை – 184

நாமக்கல் – 26

நீலகிரி – 101

பெரம்பலூர் – 14

புதுக்கோட்டை – 247

ராமநாதபுரம் – 953

ராணிப்பேட்டை – 703

சேலம் – 869

சிவகங்கை – 288

தென்காசி – 273

தஞ்சாவூர் – 172

தேனி – 793

திருப்பத்தூர் – 184

திருவள்ளூர் – 1,744

திருவண்ணாமலை – 1,311

திருவாரூர் – 206

தூத்துக்குடி – 535

திருநெல்வேலி – 591

திருப்பூர் – 96

திருச்சி – 435

வேலூர் – 1,320

விழுப்புரம் – 487

விருதுநகர் – 670

விமானநிலைய கண்காணிப்பு 

வெளிநாடு – 207

உள்நாடு – 215

ரெயில் நிலைய கண்காணிப்பு – 97

மொத்தம் – 45,839

Related Tags :

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »