நெல்லை, தென்காசி மாவட்ட வளர்ச்சிப் பணிகள் குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆய்வு செய்தார்.
நெல்லை:
நெல்லை, தென்காசி மாவட்டங்களில் ரூ.275 கோடியில் திட்டப்பணிகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்
இதையடுத்து நெல்லை, தென்காசி மாவட்ட வளர்ச்சிப் பணிகள் குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆய்வு செய்தார்.
பின்னர் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியதாவது:
கொரோனா பொதுமுடக்கத்தால் தொழிலாளர்கள் பாதிக்கப்படாத வகையில் அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
ரூ.1000 கோடி செலவில் பல்வேறு பகுதிகளில் தடுப்பணைகள் கட்டப்படுகின்றன. தாமிரபரணி-கருமேனியாறு இணைப்பு திட்டத்தின் தாமதத்திற்கு நிலம் கையப்படுத்தும் பணியே காரணம்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Source: Maalaimalar