தசரா பண்டிகையை முன்னிட்டு ஐநீதிமன்றத்திற்கு அக்டோபர் 17 முதல் 27ம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை:
தசரா பண்டிகையையொட்டி, சென்னை உயர்நீதிநீதி மன்றம் மற்றும் உயர்நீதிநீதி மன்றம் மதுரைக் கிளைக்கு அக்டோபர் 17-ம் தேதி முதல் 27-ம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அவசர வழக்குகள் அக்டோபர் 20ல் மனுதாக்கல் செய்தால், அக்டோபர் 22-ம் தேதி விசாரிக்கப்படும் என உயர்நீதிநீதி மன்றம் பதிவாளர் சி.குமரப்பன் தெரிவித்துள்ளார்.
Related Tags :
[embedded content]
Source: Maalaimalar