Press "Enter" to skip to content

அரசு இ-சேவை மையங்கள் காகித அளவிலேயே உள்ளது – உயர்நீதிநீதி மன்றம் அதிருப்தி

தமிழக அரசு இ-சேவை மையங்கள் காகித அளவிலேயே உள்ளது என சென்னை உயர்நீதிநீதி மன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது.

சென்னை:

நீலகிரி மாவட்டம் யானைகள் வழித்தடம் பகுதியில் அமைந்துள்ள மசினகுடி கிராமத்தில் டாஸ்மாக் கடை திறப்பதை எதிர்ப்பு தமிழக அரசு இ-சேவை மையம் மூலம் பல முறை புகார்கள் அளித்த பின்னரும் எந்த நடவடிக்கையும் இல்லாததால் உயர்நீதிநீதி மன்றத்தில் வழக்குத்தொடரப்பட்டது.  

இந்த வழக்கு தொடர்பான விசாரணை இன்று உயர்நீதிமன்றத்தில் நடைபெற்றது. இந்த வழக்குவிசாரணையின்போது நீதிபதிகள் கூறியதாவது:-

மக்களின் குறைகளுக்கு தீர்வு காண கொண்டுவரப்பட்ட அரசு இ-சேவை மையங்கள் காகித அளவிலேயே உள்ளது

பொதுமக்களின் மனுக்களுக்கு பதிலளிக்காத அதிகாரிகளின் மெத்தன போக்குக்கும் கண்டனத்திற்குரியது.

என தெரிவித்தனர்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »