Press "Enter" to skip to content

அடுத்த 3 மணி நேரத்தில் 8 மாவட்டங்களில் இடியுடன் கூடிய அடைமழை (கனமழை): வானிலை மையம்

அடுத்த 3 மணி நேரத்தில் அரியலூர், கடலூர் உள்பட 8 மாவட்டங்களில் இடியுடன் கூடிய அடைமழை (கனமழை) பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

அடைமழை (கனமழை)

நிவர் புயல் இன்னும் சில நிமிடங்களில் கரையை கடக்கும் நிலையை தொடங்கும். இதனால் அடுத்த 3 மணி நேரத்தில் அரியலூர், கடலூர், காஞ்சிபுரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, விழுப்புரம், நாகை, மயிலாடுதுறை ஆகிய 8 மாவட்டங்களில் இடியுடன் கூடிய அடைமழை (கனமழை) பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »