Press "Enter" to skip to content

காரைக்காலில் இன்றும் பள்ளிகளுக்கு விடுமுறை

புரெவி புயல் காரணமாக அடைமழை (கனமழை) பெய்து வருவதால் காரைக்காலில் இன்றும் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரி:

புரெவி புயல் காரணமாக புதுச்சேரி, காரைக்காலில் தொடர்ந்து அடைமழை (கனமழை) பெய்து வருவதால் தாழ்வான பகுதிகளில் நீர் தேங்கி உள்ளது.

தொடர்ந்து மழை பெய்து வருவதால் புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டத்தில் இன்றும் அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரியில் ஏற்கனவே விடுமுறை அறிவிக்கப்பட்ட நிலையில் காரைக்காலிலும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »