கிறிஸ்தவ மத போதகர் பால் தினகரனுக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
சென்னை:
‘இயேசு அழைக்கிறார்’ என்ற பெயரில் மத பிரசார கூட்டங்களை நடத்தி வருபவர் பால் தினகரன். கிறிஸ்தவ மத போதகரான பால் தினகரனுக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
சென்னை பாரிமுனை, அடையாறு, கோவை காருண்யா பல்கலை. உள்பட தமிழகத்தில் 28 இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது.
வரி ஏய்ப்பு புகாரின்பேரில் பால் தினகரனுக்கு சொந்தமான இடங்களில் அதிகாரிகள் சோதனை நடத்துவதாக தகவல் வெளியாகி உள்ளது.
Related Tags :
[embedded content]
Source: Maalaimalar