கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் வாங்கிய ரூ.12,410 கோடி கடன் தள்ளுபடி செய்யப்படுவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
சென்னை:
தமிழக சட்டசபையில் விதி 110ன் கீழ் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியதாவது:
* கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் வாங்கிய ரூ.12,410 கோடி கடன் தள்ளுபடி
* கடன் தள்ளுபடி மூலம் 16.43 லட்சம் விவசாயிகள் பயன் பெறுவார்கள்.
* கொரோனா காலத்தில் அதிகம் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்காக கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
கடந்த 2016ம் ஆண்டில் விவசாயிகளின் கூட்டுறவு வங்கி பயிர் கடன்களை தமிழக ரத்து செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
[embedded content]
Source: Maalaimalar