தமிழகம் முழுவதும் வரும் 25-ந்தேதி முதல் போக்குவரத்து தொழிலாளர் சங்கத்தினர் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுகின்றனர்.
அரசு பேருந்துகள்
சென்னை:
ஊதிய உயர்வு, ஓய்வூதியப் பலன்களை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் வரும் 25-ந்தேதி முதல் போக்குவரத்து தொழிலாளர் சங்கத்தினர் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுகின்றனர்.
வேலை நிறுத்தப் போராட்டத்தால் வரும் 25-ந்தேதி முதல் பேருந்துகள் ஓடாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
[embedded content]
Source: Maalaimalar