Press "Enter" to skip to content

புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ் நிலைப்பாடு என்ன?- ரங்கசாமி பேட்டி

புதுச்சேரியில் தனித்துப்போட்டியா? பாஜகவுடன் கூட்டணியா? என்பது பற்றி விரைவில் அறிவிக்கப்படும் என்று என்.ஆர். காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி கூறினார்.

புதுச்சேரி:

புதுச்சேரியில் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்த லட்சுமி நாராயணன் காங்கிரஸிலிருந்து விலகி ரங்கசாமி முன்னிலையில் என்.ஆர். காங்கிரஸ் கட்சியில் இன்று இணைந்தார்.

அதன்பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த என்.ஆர். காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி கூறியதாவது:

* சட்டசபை தேர்தலில் எங்களது நிலைப்பாடு பற்றி எங்கள் கட்சியினருடன் பேசி வருகிறோம்.

* புதுச்சேரியில் தனித்துப்போட்டியா? பாஜகவுடன் கூட்டணியா? என்பது பற்றி விரைவில் அறிவிக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »