தீபாவளி திருநாளையொட்டி தமிழக அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு 10 சதவீதம் வரை கூடுதலான வழங்கப்படும் என அரசு தெரிவித்துள்ளது.
சென்னை:
தமிழகம் முழுவதும் வருகிற 4-ந்தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் கூடுதலான குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
* தீபாவளி திருநாளையொட்டி தமிழக அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு 10 சதவீதம் வரை கூடுதலான வழங்கப்படும்.
* சி மற்றும் டி பிரிவு பணியாளர்களுக்கு கூடுதலான மற்றும் கருணைத்தொகை வழங்கப்படும்.
* 8.33 சதவீதம் கூடுதலான, 1.67 சதவீதம் கருணைத் தொகை என 10 சதவீதம் கூடுதலான வழங்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
[embedded content]
Source: Maalaimalar