மத்திய அமைச்சர் அமித் ஷா மற்றும் உயர்மட்டக்குழு இடையே நடைபெறவுள்ள இந்த பேச்சுவார்த்தையில் விவசாயிகளின் பல்வேறு கோரிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட உள்ளது.
புதுடெல்லி:
மத்திய அரசு அறிவித்த 3 வேளாண் சட்டங்களால், விவசாயத் துறைக்கு அச்சுறுத்தல் இருப்பதாக தெரிவித்த விவசாயிகள் அந்த சட்டங்களை திரும்பப்பெற வேண்டும் என கடந்த ஓராண்டாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதைதொடர்ந்து, விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று மத்திய அரசு 3 வேளாண் சட்டங்களையும் ரத்து செய்து கடந்த நவம்பர் மாதம் அறிவித்தது. இந்த சட்டங்கள் ரத்து செய்வதற்கான மசோதாவும் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.
இதனால்,
Related Tags :
[embedded content]
Source: Maalaimalar