டெல்லி: தொழில்துறை இந்தியாவின் பலம் என நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். நிறுவனங்களுக்கான கம்பெனி சட்டத்தில் திருத்தம் செய்யப்படும். புதிய கடன் பத்திரங்கள் மூலம் மத்திய அரசுக்கு நிதி திரட்டப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
Source: dinakaran
டெல்லி: தொழில்துறை இந்தியாவின் பலம் என நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். நிறுவனங்களுக்கான கம்பெனி சட்டத்தில் திருத்தம் செய்யப்படும். புதிய கடன் பத்திரங்கள் மூலம் மத்திய அரசுக்கு நிதி திரட்டப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
Source: dinakaran