Press "Enter" to skip to content

ஐக்கிய அரபு எமிரேட்சில் பெண்கள் 20 ஓவர் கிரிக்கெட்

பெண்களுக்கான 20 ஓவர் சேலஞ்ச் கிரிக்கெட் போட்டி நவம்பர் 4-ந் தேதி முதல் 9-ந் தேதி வரை ஐக்கிய அரபு எமிரேட்சில் நடக்கிறது.

துபாய்:

பெண்களுக்கான 20 ஓவர் சேலஞ்ச் கிரிக்கெட் போட்டி நவம்பர் 4-ந் தேதி முதல் 9-ந் தேதி வரை ஐக்கிய அரபு எமிரேட்சில் நடக்கிறது. ஐ.பி.எல். பிளே-ஆப் சுற்று நடைபெறும்போது இந்த போட்டி நடக்கிறது.

இந்திய வீராங்கனைகள் தலைமையில் 3 அணிகள் கலந்து கொள்ளும். இந்த போட்டியில் ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒருமுறை மோதும். இதன் முடிவில் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதி போட்டிக்கு முன்னேறும்.

நான்கு ஆட்டங்களையும் ஒரே மைதானத்தில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »