Press "Enter" to skip to content

இலங்கைக்கு எதிரான 2வது சோதனை – டாஸ் வென்ற இந்தியா மட்டையாட்டம் தேர்வு

இந்தியா-இலங்கை அணிகள் இடையே மொகாலியில் நடந்த முதல் சோதனை கிரிக்கெட் போட்டியில், இந்தியா சுற்று மற்றும் 222 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

பெங்களூரு:

இந்தியா, இலங்கை அணிகளுக்கு இடையேயான  2-வது சோதனை பகல்-இரவு போட்டியாக பெங்களூருவில் உள்ள சின்னசாமி ஸ்டேடியத்தில் இன்று நடைபெறுகிறது. டாஸ் வென்ற இந்திய அணி முதலில் மட்டையாட்டம் தேர்வு செய்துள்ளது.

இந்திய அணியில் ஒரு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஜெயந்த் யாதவுக்கு பதிலாக அக்சர் படேல் இணைந்துள்ளார்.

இந்திய அணியின் விவரம்:

மயங்க் அகர்வால், ரோகித் சர்மா, ஹனுமா விஹாரி, விராட் கோலி, ரிஷப் பண்ட், ஷ்ரேயஸ் அய்யர், ரவீந்திர ஜடேஜா, ரவிசந்திரன் அஸ்வின், அக்சர் படேல், முகமது ஷமி, ஜஸ்பிரீத் பும்ரா

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »