Press "Enter" to skip to content

ஆர்சிபி டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு: பஞ்சாப் அணியில் இரண்டு மாற்றம்

ஐபிஎல் 2020 சீசனின் 6-வது போட்டி இன்று இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது. இதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் – கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதற்கான டாஸ் சுண்டப்பட்டது.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி கேப்டன் விராட் கோலி டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தார்.

கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி:-

1.  கேல் ராகுல், 2. மயங்க் அகர்வால், 3. கருண் நாயர், 4. பூரண், 5, மேக்ஸ்வெல், 6. சர்பராஸ் கான், 7. ஜேம்ஸ் நீசம், 8. முகமது ஷமி, 9. முருகன் அஸ்வின், 10. ஷெல்டன் காட்ரெல், 11. ரவி போஷ்னாய்.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி விவரம்:-

1. தேவ்தத் படிக்கல, 2. ஆரோன் பிஞ்ச், 3. விராட் கோலி, 4. ஏபி டி வில்லியர்ஸ், 5. ஷிவம் டுபே, 6. ஜோஷ் பிலிப், 7. வாஷிங்டன் சுந்தர், 8. நவ்தீப் சைனி, 9. உமேஷ் யாதவ், 10. டேல் ஸ்டெயின், 11. சாஹல்.

கிங்ஸ் லெவன் பஞ்சாப்  அணியில் ஜோர்டான், கிருஷ்ணப்பா கவுதம் நீக்கப்பட்டு முருகன் அஸ்வின், ஜேம்ஸ் நீசம் சேர்க்கப்பட்டுள்ளனர்.

Related Tags :

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »