Press "Enter" to skip to content

ஐபிஎல் கிரிக்கெட்: பெங்களூருக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற ராஜஸ்தான் மட்டையாட்டம் தேர்வு

ஐபிஎல் கிரிக்கெட்டில் பெங்களூரு அணிக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் முதலில் மட்டையாட்டம்கை தேர்வு செய்தது.

துபாய்:

ஐபிஎல் தொடரின் 33-வது லீக் ஆட்டம் துபாயில் இன்று இரவு 3.30 மணிக்கு தொடங்குகிறது. இதில் ராயல் சேலஞ்சர் பெங்களூரு – ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. 

இதற்கான டாஸ் சுண்டப்பட்டதில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கேப்டன் ஸ்டீவ் சுமித் டாஸ் வென்று மட்டையாட்டம் தேர்வு செய்துள்ளார்.

ராஜஸ்தான் ராயல் அணியில் இடம் பிடித்துள்ள வீரர்கள் விவரம்:-

1. பென் ஸ்டோக்ஸ், 2. ஜோஸ் பட்லர், 3. ஸ்டீவ் சுமித் 4. சஞ்சுவ் சாம்சங், 5. ராபின் உத்தப்பா, 6. ரியன் பராக், 7. ராகுல் தேவாட்டியா, 8. ஆர்ச்சர், 9. ஸ்ரேஷ் கோபால், 10. ஜெயதேவ் உதான்கட், 11. கார்த்திக்

தியாகி.

பெங்களூரு அணியில் இடம் பிடித்துள்ள வீரர்கள் விவரம்:-

1. ஆரோன் பிஞ்ச், 2,.தேவ்தத் படிக்கல், 3. விராக் கோலி, 4. ஏபி டிவில்லியர்ஸ், 5. குர்கித்ரட் சிங் மன், 6. வாஷிங்டன் சுந்தர், 7. கிரிஸ் மோரிஸ், 8. ஷபாப் அகமது, 9. உடாணா, நவ்தீப் சைனி, சாஹல்

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »