Press "Enter" to skip to content

பஞ்சாப் அணிக்கெதிராக டெல்லி கேப்பிட்டல்ஸ் மட்டையாட்டம்

துபாயில் நடைபெற இருக்கும் பஞ்சாப் அணிக்கெதிரான ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் டாஸ் வென்று மட்டையாட்டம் தேர்வு செய்துள்ளது.

கேஎல் ராகுல், ஷ்ரேயாஸ் அய்யர்

ஐபிஎல் 38-வது லீக் ஆட்டம் துபாயில் நடைபெறுகிறது. இதில் பஞ்சாப் – டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதற்கான டாஸ் சுண்டப்பட்டதில் டெல்லி அணி டாஸ் வென்று மட்டையாட்டம் தேர்வு செய்துள்ளது. 

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »