Press "Enter" to skip to content

பாகிஸ்தானுக்கு எதிரான 2-வது சோதனை: நியூசிலாந்து ஓட்டத்தை குவிப்பு

பாகிஸ்தான் அணிக்கு எதிரான மூன்றாம் நாள் ஆட்டத்தில் வில்லியம்சனின் இரட்டை சதத்தால் நியூசிலாந்து அணி 6 மட்டையிலக்குடுக்கு 659 ஓட்டங்கள் குவித்துள்ளது.

கிறிஸ்ட்சர்ச்:

நியூசிலாந்து -பாகிஸ்தான் அணிகள் மோதும் 2-வது மற்றும் கடைசி சோதனை போட்டி கிறிஸ்ட் சர்ச் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

பாகிஸ்தான் முதல் பந்துவீச்சு சுற்றில் 297 ஓட்டத்தை எடுத்தது. பின்னர் முதல் பந்துவீச்சு சுற்றுசை ஆடிய நியூசிலாந்து நேற்றைய 2-வது நாள் ஆட்டநேர முடிவில் 3 மட்டையிலக்கு இழப்புக்கு 286 ஓட்டத்தை எடுத்து இருந்தது. கேப்டன் வில்லியம்சன் 112 ரன்னும், ஹென்றி நிக்கோல்ஸ் 89 ரன்னும் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.

இன்று 3-வது நாள் ஆட்டம் நடந்தது. 11 ஓட்டங்கள் பின்தங்கி கைவசம் 7 மட்டையிலக்கு என்ற நிலையில் நியூசிலாந்து தொடர்ந்து ஆடியது.

நிக்கோல்ஸ் மிகவும் சிறப்பாக ஆடி சதம் அடித்தார். 212 பந்துகளில் 10 பவுண் டரியுடன் 100 ஓட்டத்தில் தொட் டார். 37-வது தேர்வில் விளையாடும் அவருக்கு இது 7-வது சதமாகும்.

ஸ்கோர் 440 இருந்தபோதுதான் இந்த ஜோடி பிரிந்தது. நிக்கோல்ஸ் 157 ஓட்டத்தில் முகமது அப்பாஸ் பந்தில் அவுட் ஆனார். 4-வது மட்டையிலக்கு ஜோடி 369 ஓட்டத்தை குவித்தது முக்கியமானதாகும். அடுத்து வாட்லிங் களம் வந்தார்.

நியூசிலாந்து அணி 4 மட்டையிலக்கு இழப்புக்கு 447 எடுத்திருந்த போது மழையால் ஆட்டம் சிறிது நேரம் பாதிக்கப்பட்டது. அப்போது வில்லியம்சன் 177 ரன்னுடனும், வாட்லிங் 3 ரன்னுடனும் இருந்தனர்.

மழை விட்ட பிறகு போட்டி தொடங்கியதும் வாட்லிங் 7 ஓட்டத்தில் அவுட் ஆனார். அடுத்து மிச்சேல் ஆட வந்தார். மறுமுனையில் இருந்த வில்லியம்சன் அபாரமாக விளையாடி இரட்டை சதம் அடித்தார். 327 பந்தில் 24 பவுண்டரியுடன் அவர் 200 ஓட்டத்தில் தொட்டார்.

இதேபோல மிச்சேலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதனையடுத்து நியூசிலாந்து அணி 659 ஓட்டங்கள் எடுத்த நிலையில் கேப்டன் வில்லியம்சன் டிக்ளேர் செய்ததாக அறிவித்தார்.

இதனையடுத்து பாகிஸ்தான் அணி களமிறங்கியது. மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில் பாகிஸ்தான் அணி 1 மட்டையிலக்குடை இழந்து 8 ஓட்டங்கள் எடுத்திருந்தனர்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »