Press "Enter" to skip to content

சென்னை 2வது சோதனை- 317 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி

இங்கிலாந்துக்கு எதிரான 2-வது சோதனை போட்டியில் இந்திய அணி 317 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

சென்னை:

இந்தியா-இங்கிலாந்து அணிகள் இடையிலான 4 ஆட்டங்கள் கொண்ட சோதனை போட்டி தொடரில் 2-வது சோதனை கிரிக்கெட் போட்டி சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. இதில் முதல் பந்துவீச்சு சுற்றில் இந்திய அணி 329 ஓட்டங்கள் குவித்து ஆட்டம் இழந்தது.

அதிகபட்சமாக ரோகித் சர்மா 161 ரன்னும், ரஹானே 67 ரன்னும், ரிஷாப் பண்ட் ஆட்டம் இழக்காமல் 58 ரன்னும் எடுத்தனர். இங்கிலாந்து அணி முதல் பந்துவீச்சு சுற்றில் 134 ஓட்டத்தில் சுருண்டது. அதிகபட்சமாக பென் போக்ஸ் 42 ஓட்டங்கள் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தார். இந்திய அணி தரப்பில் ஆர்.அஸ்வின் 5 மட்டையிலக்குடுகள் சாய்த்தார்.

195 ஓட்டங்கள் முன்னிலையுடன் 2-வது பந்துவீச்சு சுற்றுசை தொடங்கிய இந்திய அணி, அஸ்வினின்(106 ஓட்டங்கள்) அபார சதம், விராட் கோலியின் (62 ஓட்டங்கள்) பொறுப்பான ஆட்டம் ஆகியவற்றால்  286- ஓட்டங்கள் குவித்து ஆட்டமிழந்தது.

இதன் மூலம் இங்கிலாந்துக்கு 482 ரன்களை வெற்றி இலக்காக இந்திய அணி நிர்ணயித்தது.

இமாலய இலக்கை நோக்கி 2-வது பந்துவீச்சு சுற்றுசை ஆடிய இங்கிலாந்து அணி நேற்றைய ஆட்ட நேரம் முடிவில் 19 ஓவர்களில் 3 மட்டையிலக்கு இழப்புக்கு 53 ஓட்டங்கள் எடுத்து திணறியது. இன்று 4- ஆம் நாள் ஆட்டம் துவங்கியதும் இங்கிலாந்து அணி அடுத்தடுத்து மட்டையிலக்குடுகளை இழந்தது.

இந்திய அணியின் அக்‌ஷர் படேல், அஸ்வின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல், இங்கிலாந்து வீரர்கள் வருவதும் போவதுமாக இருந்தனர். 54.2 சுற்றுகள் தாக்குப்பிடித்த இங்கிலாந்து அணி 164 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.  இதன் மூலம் இந்திய அணி 317 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.  

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »