Press "Enter" to skip to content

இந்தியாவுக்கு எதிராக இங்கிலாந்து அணியின் 4-வது குறைந்த பட்ச ஸ்கோர்

இந்தியாவுக்கு எதிரான 3-வது சோதனை போட்டியில் 112 ஓட்டத்தில் இங்கிலாந்து அணி சுருண்டது. இது அந்த அணியின் 4-வது குறைந்த பட்ச ஸ்கோர் ஆகும்.

அகமதாபாத்:

இந்தியா- இங்கிலாந்து அணிகள் மோதும் 3-வது சோதனை போட்டி பகல்-இரவாக உலகின் மிகப்பெரிய ஸ்டேடியமான அகமதாபாத்தில் உள்ள மொதேரா சர்தார் படேல் மைதானத்தில் நேற்று தொடங்கியது. தற்போது இந்த ஸ்டேடியத்துக்கு பிரதமர் மோடியின் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் ஜோரூட் மட்டையாட்டம்கை தேர்வு செய்தார். இந்திய வீரர்களின் அபாரமாக பந்துவீச்சால் இங்கிலாந்து அணி 112 ஓட்டத்தில் சுருண்டது. இது இந்தியாவுக்கு எதிராக இங்கிலாந்து அணியின் 4-வது குறைந்த பட்ச ஸ்கோர் ஆகும்.

தொடக்க வீரர் கிராவ்லி அதிகபட்சமாக 53 ஓட்டத்தை எடுத்தார். அக்‌ஷர் படேல் மிகவும் சிறப்பாக பந்துவீசி 38 ஓட்டத்தை கொடுத்து, 6 மட்டையிலக்கு வீழ்த்தினார். அஸ்வினுக்கு 3 மட்டையிலக்கு கிடைத்தது.

பின்னர் விளையாடிய இந்தியா நேற்றைய முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 3 மட்டையிலக்கு இழப்புக்கு 99 ஓட்டத்தை எடுத்திருந்தது. ரோகித் சர்மா 57 ரன்னுடன் ஆட்டம் இழக்காமல் உள்ளார்.

பகல்-இரவு சோதனை போட்டியில் அபாரமாக பந்து வீசிய 2-வது சுழற்பந்து வீரர் என்ற பெருமையை அக்‌ஷர் படேல் பெற்றார்.

2016-17 பாகிஸ்தானுக்கு எதிரான பகல்-இரவு தேர்வில் வெஸ்ட் இண்டீஸ் சுழற்பந்து வீரர் தேவேந்திர பிஷு 49 ஓட்டத்தை கொடுத்து 8 மட்டையிலக்கு வீழ்த்தியதே சிறந்த பந்து வீச்சாகும். இதற்கு அடுத்த நிலையில் அக்‌ஷர் படேல் உள்ளார்.

2017-18-ல் இலங்கைக்கு எதிரான தேர்வில் பாகிஸ்தான் சுழற்பந்து வீரர் யாசிர் ஷா 184 ஓட்டங்கள் கொடுத்து 6 மட்டையிலக்கு சாய்த்தார். இது 3-வது சிறந்த நிலையாகும்.

அக்‌ஷர் படேல் இங்கிலாந்துக்கு எதிராக சென்னையில் நடந்த 2-வது தேர்வில் அறிமுகமானார். அந்த தேர்வில் 2-வது பந்துவீச்சு சுற்றில் 5 மட்டையிலக்கு கைப்பற்றினார். தற்போது அவர் தனது 2-வது தேர்வில் 6 மட்டையிலக்கு கைப்பற்றி உள்ளார்.

முதல் 2 டெஸ்டிலும் 5 மட்டையிலக்குடுக்கு மேல் கைப்பற்றிய 3-வது இந்திய வீரர் அக்‌ஷர் படேல் ஆவார். இதற்கு முன்பு முகமது நிஷார், நரேந்திர ஹிர்வாணி ஆகியோர் முதல் 2 டெஸ்டிலும் 5 மட்டையிலக்குடுக்குமேல் எடுத்திருந்தனர்.

இந்த தேர்வில் சுழற்பந்து வீரர்கள் 9 மட்டையிலக்கு (அக்‌ஷர் படேல் 6+அஸ்வின் 3) கைப்பற்றினார்கள். ஒரு பந்துவீச்சு சுற்றில் சுழற்பந்து வீரர்கள் அதிக மட்டையிலக்கு கைப்பற்றிய பகல்-இரவு சோதனை இதுவாகும். இதற்கு முன்பு பாகிஸ்தானுக்கு எதிரான தேர்வில் 2-வது பந்துவீச்சு சுற்றில் வெஸ்ட் இண்டீஸ் சுழற்பந்து மூலம் 8 மட்டையிலக்குடை கைப்பற்றியது சிறந்ததாக இருந்தது. தேவேந்திர பிஷுவே இந்த 8 மட்டையிலக்குடுகளையும் வீழ்த்தியிருந்தார்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »