Press "Enter" to skip to content

கடைசி சோதனை போட்டி: சுழற்பந்து வீச்சுக்கு சாதகமான ஆடுகளத்தையே அமைக்க வேண்டும் – அக்சர் பட்டேல் விருப்பம்

கடைசி சோதனை போட்டியிலும் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமான ஆடுகளத்தையே அமைக்க வேண்டும் என அக்சர் பட்டேல் விருப்பம் தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்துக்கு எதிரான 3-வது தேர்வில் மொத்தம் 11 மட்டையிலக்கு வீழ்த்தி ஆட்ட நாயகன் விருது பெற்ற சுழற்பந்து வீச்சாளர் அக்சர் பட் டேல் கூறியதாவது:-

பந்து வீச்சில் இந்த செயல்பாட்டை தொடர விரும்புகிறேன். நான் மட்டையாட்டம்கில் பங்களிப்பை அளிக்காமல் இருக்கும் போது பந்து வீச்சில் சிறப்பாக செயல்படுவதில் மகிழ்ச்சி அடைகிறேன். மட்டையிலக்கு வீழ்த்துவதே எனது பலம்.

இந்த ஆடுகளம் கடைசி சோதனை போட்டிக்கு அதே போன்று இருக்க வேண்டும். அதேபோல் நான் மட்டையிலக்குடுகளையும் எடுக்க விரும்புகிறேன் என்றார்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »