Press "Enter" to skip to content

சோதனை தரவரிசையில் முதலிடம் பிடித்த இந்திய அணி – ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வாழ்த்து

இங்கிலாந்தில் நடைபெற உள்ள உலக சோதனை கிரிக்கெட் சாம்பியன்ஷிப் பைனலில் நியூசிலாந்து அணியை இந்தியா எதிர்த்து விளையாட உள்ளது.

புதுடெல்லி:

அகமதாபாத்தில் நடைபெற்ற 4-வது சோதனை போட்டியின் 3-வது நாள் ஆட்டத்தில் இங்கிலாந்து அணியை ஒரு சுற்று மற்றும் 25 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வென்று இந்தியா அசத்தியது.

இந்தப் போட்டியில் முதல் பந்துவீச்சு சுற்றில் இங்கிலாந்து அணி 205 ஓட்டங்கள் எடுத்தது. தொடர்ந்து விளையாடிய இந்திய அணி ரோகித் சர்மா, ரிஷப் பண்ட், வாஷிங்டன் சுந்தரின் அபார ஆட்டத்தால் 365 ஓட்டங்கள் எடுத்து 160 ஓட்டங்கள் முன்னிலை பெற்றது.

இதையடுத்து, இரண்டாவது பந்துவீச்சு சுற்றுசை விளையாடிய இங்கிலாந்து அணி 135 ரன்களுக்கு அனைவரும் மட்டையாட்டத்தைவிட்டு வெளியேறினர்டானது.
இதனால் இங்கிலாந்துக்கு எதிரான சோதனை தொடரை 3-1 என்ற புள்ளிக் கணக்கில் இந்திய கிரிக்கெட் அணி வென்றுள்ளது. நான்கு போட்டிகள் கொண்ட இந்த தொடரில் முதல் போட்டியில் மட்டுமே இங்கிலாந்து அணி வெற்றிபெற்றது. இந்த சோதனை தொடரை வென்றதன் மூலம் சொந்த மண்ணில் தொடர்ச்சியாக 13-வது முறையாக சோதனை தொடரை இந்திய அணி கைப்பற்றி உள்ளது.

இந்த வெற்றியின் மூலம் இங்கிலாந்தில் நடைபெற உள்ள உலக சோதனை கிரிக்கெட் சாம்பியன்ஷிப் பைனலில் நியூசிலாந்து அணியை எதிர்த்து விளையாடுவது உறுதியாகி உள்ளது. சொந்த மண்ணில் கடைசியாக விளையாடிய 28 சோதனை தொடர்களில் ஒன்றை மட்டுமே இந்திய அணி இழந்துள்ளது.

இந்நிலையில், சோதனை தரவரிசையில் முதலிடம் பிடித்துள்ள இந்திய அணிக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், முதல் இரண்டு சோதனை போட்டிகளில் இந்தியா வெற்றியைக் கண்ட அற்புதமான அரங்கத்தை திறந்து வைக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன். இறுதிப் போட்டியில் அவர்களின் சிறந்த செயல்திறனுக்காக அனைத்து வீரர்களுக்கும் எனது வாழ்த்துக்கள்.

இங்கிலாந்துக்கு எதிரான சோதனை தொடரை 3-1 என்ற கணக்கில் வென்றது, தொடக்க ஐ.சி.சி உலக சோதனை சாம்பியன்ஷிப்பின் இறுதிப் போட்டியாளர்களாக ஆனது மற்றும் ஐ.சி.சி சோதனை அணி தரவரிசை அட்டவணையில் முதலிடத்தைப் பிடித்ததற்காக இந்திய அணி வீரர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்!” என பதிவிட்டுள்ளார்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »