Press "Enter" to skip to content

சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியுடன் மோதல் – கொல்கத்தா அணி வீரர்கள் சென்னை வந்தனர்

சென்னையில் நளை மறுநாள் மார்கன் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ்- டேவிட் வார்னர் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதுகின்றன.

கொல்கத்தா அணி வீரர்கள் சென்னை வந்தனர்

சென்னை:

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் 3-வது லீக் ஆட்டம் நாளை மறுநாள் சென்னையில் நடக்கிறது. இதில் மார்கன் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ்- டேவிட் வார்னர் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதுகின்றன.

இப்போட்டிக்காக கொல்கத்தா அணி வீரர்கள் சென்னைக்கு வந்தடைந்தனர். அவர்கள் நட்சத்திர ஓட்டலில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »