Press "Enter" to skip to content

டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சிஎஸ்கே மட்டையாட்டம்

சென்னை அணிக்கு எதிரான போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் புதிய கேப்டனான ரிஷப் பண்ட் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தார்.

மும்பை:

ஐபிஎல் 2021 பருவம் டி20 கிரிக்கெட்டின் இரண்டாவது போட்டி இன்று இரவு 7.30 மணிக்கு மும்பை வான்கடே மைதானத்தில் தொடங்குகிறது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ்- டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றனர். இதற்கான டாஸ் சுண்டப்பட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் கேப்டன் ரிஷப் பண்ட் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்துள்ளார்.

சென்னை சூப்பர் கிங்ஸ்:-

சென்னை சூப்பர் கிங்ஸ்: ருதுராஜ் கெய்க்வாட், அம்பத்தி ராயுடு, பாப் டுபிளிஸ்சிஸ், சுரேஷ் ரெய்னா, டோனி (கேப்டன்), மொயீன் அலி, ரவீந்திர ஜடேஜா, சாம் கர்ரன், வெய்ன் பிராவோ, ஷர்துல் தாகூர், தீபக் சாஹர்.

டெல்லி கேப்பிட்டல்ஸ்:

டெல்லி கேப்பிட்டல்ஸ்: பிரித்வி ஷா, ஷிகர் தவான், ரஹானே, ரிஷாப் பண்ட் (கேப்டன்), மார்கஸ் ஸ்டோனிஸ், ஹெட்மயர், கிறிஸ் வோக்ஸ், ஆர்.அஸ்வின், அமித் மிஸ்ரா, டாம் கரண், அவிஸ் கான்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »