Press "Enter" to skip to content

இந்திய வீரர்களுக்கு 3 முறை கொரோனா பரிசோதனை- பிசிசிஐ

ஜூன் 2ல் இந்திய வீரர்கள் இங்கிலாந்து புறப்படும் முன் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவர்.

பிசிசிஐ வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:

* இந்திய வீரர்கள் மே 19ந்தேதி மும்பைக்கு வரும் முன் 3 முறை கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படும்.

* பரிசோதனையில் கொரோனா இல்லை என வந்தால் மட்டுமே இங்கிலாந்து செல்ல அனுமதிக்கப்படுவர்.

* ஜூன் 2ல் இந்திய வீரர்கள் இங்கிலாந்து புறப்படும் முன் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவர்.

* இந்தியா-நியூசிலாந்து உலக சாம்பியன்ஷிப் சோதனை இறுதிப்போட்டி இங்கிலாந்தில் ஜூன் 18ல் தொடங்குகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »