Press "Enter" to skip to content

சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிக்கெதிராக திருப்பூர் தமிழன்ஸ் 64-7: மழையால் 16.2 சுற்றில் ஆட்டம் நிறுத்தம்

எம். முகமது, அஸ்வின் கிறிஸ்ட் சிறப்பான பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில், மழையால் ஆட்டம் நிறுத்தப்பட்டுள்ளது.

தமிழ்நாடு பிரிமீயர் லீக் டி20 தொடரின் இன்றைய 2-வது லீக் ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ்- ஐட்ரீம் திருப்பூர் தமிழன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. சேப்பாக் சூப்பர் கில்லீஸ் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தது.

ஆர். சதீஷின் பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் திருப்பூர் தமிழன்ஸ் அணி 8.2 சுற்றில் 36 ஓட்டங்கள் எடுப்பதற்குள் 7 மட்டையிலக்குடுகளை இழந்து திணறியது.

8-வது மட்டையிலக்குடுக்கு எம். முகமது உடன் அஸ்வின் கிறிஸ்ட் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி திருப்பூர் அணியை சரிவில் இருந்து மீட்டது. திருப்பூர் அணி 16.2 சுற்றில் 7 மட்டையிலக்கு இழப்பிற்கு 64 ஓட்டங்கள் எடுத்திருக்கும்போது மழை குறுக்கீட்டது. இதனால் ஆட்டம் நிறுத்தப்பட்டுள்ளது.

எம். முகமது 10 ரன்களுடனும், அஸ்வின் கிறிஸ் 23 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். சேப்பாக் சூப்பர் கில்லிஸ் அணி சார்பில்  ஆர். சதீஷ் 5 மட்டையிலக்குடும், தேவ் ராகுல் 1 மட்டையிலக்குடும் வீழ்த்தினர்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »