Press "Enter" to skip to content

2வது டி20 போட்டி – 23 ஓட்டத்தை வித்தியாசத்தில் வங்காளதேசத்தை வீழ்த்தியது ஜிம்பாப்வே

ஜிம்பாப்வேக்கு எதிரான ஒருநாள் போட்டி தொடரை வங்காளதேசம் 3-0 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது.

ஹராரே:

வங்காளதேசம் மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டி20 போட்டி ஹராரேயில் நடைபெற்றது. 

டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி முதலில் மட்டையாட்டம் செய்தது. அதன்படி, நிர்ணயிக்கப்பட்ட 20 சுற்றில் ஜிம்பாப்வே அணி 6 மட்டையிலக்கு இழப்புக்கு 166 ஓட்டங்கள் எடுத்தது. அந்த அணியின் வெஸ்லி மாதேவிர் 73 ஓட்டங்கள் எடுத்தார். ரியான் பர்ல் அதிரடியாக ஆடி 19 பந்தில் 2 சிக்சர், 2 பவுண்டரி உள்பட 34 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளார்.

வங்காளதேசம் சார்பில் ஷோரிபுல் இஸ்லாம் 3 மட்டையிலக்கு கைப்பற்றினார்.

இதையடுத்து, 167 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வங்காளதேசம் களமிறங்கியது. ஆனால் ஜிம்பாப்வே அணியினர் துல்லியமாக பந்து வீசினர். இதனால் சீரான இடைவெளியில் மட்டையிலக்குடுகள் வீழ்ந்தன.

இறுதியில், வங்காளதேசம் 19.5 சுற்றில் 143 ரன்களுக்கு அனைவரும் மட்டையாட்டத்தைவிட்டு வெளியேறினர்டானது. அதிகபட்சமாக ஆபிப் உசைன் 24 ஓட்டங்கள் எடுத்தார்.

இதனால் 23 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஜிம்பாப்வே அணி வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் டி20 தொடரை 1-1 என சமன் செய்துள்ளது.

ஜிம்பாப்வே சார்பில் லூக் ஜோங்வே, மசாகட்சா தலா 3 மட்டையிலக்குடும், சதாரா, முசாராபானி தலா 2 மட்டையிலக்குடும் வீழ்த்தினர். ஆட்டநாயகன் விருது வெஸ்லி மாதேவிருக்கு அளிக்கப்பட்டது.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »