Press "Enter" to skip to content

இந்தியாவுக்கு எதிரான ஆட்டம்: பாகிஸ்தான் டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு

உலக கிரிக்கெட் ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்தியா- பாகிஸ்தான் ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி முதலில் பந்து வீசுகிறது.

டி20 உலகக்கோப்பையில் ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களால் எதிர்பார்க்கப்பட்ட இந்தியா- பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் இன்று நடைபெறுகிறது. இதற்கான டாஸ் சுண்டப்பட்டதில் பாகிஸ்தான் அணி கேப்டன் பாபர் அசாம் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்துள்ளார்.

இந்திய அணி விவரம்:

1. ரோகித் சர்மா, 2. கே.எல். ராகுல், 3. விராட் கோலி, 4. சூர்யகுமார் யாதவ், 5. ஹர்திக் பாண்ட்யா, 6. ரிஷாப் பண்ட், 7. பும்ரா, 8. முகமது ஷமி, 9. ஜடேஜா, 10. வருண் சக்ரவர்த்தி, 11. புவனேஸ்வர்குமார்

பாகிஸ்தான் அணி விவரம்:

1. பாபர் அசாம், 2. முகமது ரிஸ்வான், 3. பஹர் ஜமான், 4. முகமது ஹபீஸ், 5. சோயிப் மாலிக், 6. ஆசிஃப் அலி, 7. இமாத் வாசிம், 8. சதாப் கான், 9. ஹசன் அலி, 10. ஹரிஸ் ராஃப், 11. ஷாஹீன் அப்ரிடி

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »